திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலம் : 17,200 கிலோ முடி ஏலம் - ரூ.7.62 கோடி வருவாய்

Sep 6 2019 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 17 ஆயிரத்து 200 கிலோ தலை முடியை ஏலத்தின் விட்டதன் மூலம் 7 கோடியே 62 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தப்படும் தலைமுடி ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகிறது. அதன்படி நேற்று, சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் முதல் ரகம், இரண்டாவது ரகம், மூன்றாவது ரகம் என தலைமுடிகள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. மொத்தம் 17 ஆயிரத்து 200 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதன் மூலம் 7 கோடியே 62 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00