ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் நேரலையின் மூலம் அத்திவரதரை கோடான கோடி மக்கள் தரிசித்தனர் - ஆன்மிகவாளர்கள் புகழாரம்
Aug 17 2019 6:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அத்திவரதரை தரிசிக்க இயலாத பக்தர்கள், அவர் சயன கோலத்தில் இருக்கும் குளத்தை தரிசித்தால் அருள் பெறலாம் என சென்னை பல்கலைக்கழக வைணவத்துறை மேனாள் பேராசிரியர் முனைவர் ம.அ.வேங்கடக்ருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் நேரலை மூலம் லட்சோப லட்சம் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.