அத்திவரதர் மீண்டும் வாசம் புரியவுள்ள அனந்த சரஸ் குளத்தின் சிறப்புகள் மற்றும் பெருமைகள் - 40 ஆண்டுகள் காலத்திற்கு வாசம் புரிவார் அத்திவரர்
Aug 16 2019 8:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 47 நாட்களாக காட்சி தந்து கொண்டிருக்கும் அத்திவரதர், அடுத்த 40 ஆண்டுகளுக்கு வாசம் புரியவுள்ள அனந்த சரஸ் குளத்தின் சிறப்புகள் குறித்து அக்கோயிலின் ராகவ பட்டாச்சாரியார் தெரிவிக்கும் அரிய தகவலை இப்போது பார்க்கலாம்...