சஞ்சீவிராயர் பெருமாள் மலையில் பவுர்ணமி கிரிவலம் - குடிநீர், மின்சார வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை

Aug 16 2019 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் தலைமலை சஞ்சீவிராயர் பெருமாள் மலையின் பவுர்ணமி கிரிவலத்தில், 5 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்‍கல் அருகே உள்ள தலைமலையில், 2 ஆயிரத்து 700 அடி உயரத்தில் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பெருமாளை தரிசிக்க ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை அன்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மலை ஏறிச் சென்று, பெருமாளை வழிபட்டு வருவது வழக்கம். நேற்று அங்கு நடைபெற்ற கிரிவலம் நிகழ்ச்சியில் ஆயிரக்‍கணக்‍கானோர் கிரிவலம் சென்றனர். இதற்காக மலையைச் சுற்றி சுமார் 27 கிலோ மீட்டருக்கு பாதை அமைக்‍கப்பட்டுள்ளது. மலை மீது குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று பக்‍தர்கள் கோரிக்‍கை வைத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00