அத்திவரதரை தரிசிக்க 6 கி.மீ வரை பயணிக்கும் நிலை : தரிசனத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்தர்கள் சோர்வு - வேதனை

Jul 22 2019 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க, 6 கிலோமீட்டர் தூரம் நடந்தும் செல்லும் அவலநிலை உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய அங்குள்ள ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பின்னர் ஆட்டோக்கள் மூலம் கிழக்கு கோபுர வாசல் வரை செல்ல மூன்று கிலோமீட்டர் தூரமும், சாமியை தரிசனம் செய்ய மீண்டும் 3 கிலோ மீட்டர் வரை சுற்றி, சுற்றி நடந்து செல்லும் நிலையும் உள்ளது. இதனால், பொதுமக்கள் சோர்வடைந்து வெளியே வரும்போது மயக்கமடைகின்றனர். மேலும் சிலருக்கு பல்வேறு உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது. எனவே வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல, சின்ன காஞ்சிபுரம் செட்டித்தெரு வரை பேருந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், வெளியூர் வாகனங்களுக்கு அனுமதியில்லை எனக்கூறினாலும், அவை பெரும்பாலும் நகரின் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00