ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 18-ம் நாளில் அத்திவரதரை காண அலைமோதும் பக்தர்கள் : வண்ண மலர் அலங்காரத்தில் காட்சிதரும் அத்திவரதர்

Jul 19 2019 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், 18-வது நாளாக இன்றும் அத்திவரதரை ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஊதாநிற பட்டாடையில், மலர் அலங்காரங்களுடன் அத்திவரதர் காட்சியளிக்‍கிறார்.

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்‍கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளில் அத்திவரதர் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில், 18-வது நாளாக இன்றும், அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஊதா நிற பட்டாடையில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்‍கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00