காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், எழுந்தருளியுள்ள அத்திவரதர் : 18-வது நாளாக இன்றும் ஏராளமான பக்‍தர்கள் தரிசனம்

Jul 18 2019 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதரை 18-வது நாளாக இன்றும் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்‍கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளில் அத்திவரதர் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்து வருகிறார்.

18-வது நாளாக இன்று, அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் ஊதா நிற பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00