மாசி மாத பிரதோஷம் - தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை - பக்தர்கள் தரிசனம்

Feb 19 2019 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாசி மாத பிரதோஷத்‌‌தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து ​கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு, மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள், தேன், பன்னீர் மற்றும் ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபராதனை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி சிவன் கோவிலில் மாசி மாத பிரதோஷம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00