சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு - கேரள அரசு உத்தரவு

Nov 23 2018 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் மேலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலையில் நேற்று முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சபரிமலை, பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று முடிவடைய இருந்தது. இந்த தடையை மேலும் 4 நாட்களுக்‍கு நீட்டித்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00