திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா -அபிஷேக கட்டணம், தரிசனக்‍ கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்‍தர்கள் அவதி

Nov 9 2018 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அபிஷேக கட்டணம், தரிசனக்‍ கட்டணம் ஆகியவவை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பக்‍தர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணங்கள் அதிகரிக்‍கப்பட்டுள்ளன. அபிஷேக கட்டணம், தரிசன கட்டணம் ஆகியவை கடந்த ஆண்டைவிட பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கந்த சஷ்டியின்போது 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் தற்போது 2 ஆயிரம் ரூபாயாகவும், 200 ரூபாயாக இருந்த அபிஷேக கட்டணம் 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. யாகசாலை பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களிடம் 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்‍கப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00