தாமிரபரணி மகா புஷ்கர விழா : 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

Oct 24 2018 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மகாபுஷ்கரணி திருவிழா நிறைவையொட்டி மகாஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.

இந்த விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி வழங்க மறுத்த தமிழக அரசு, தற்போது 3 அமைச்சர்கள் நிறைவு விழாவில் கலந்துக்கொண்டதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தைப்பூச மண்டபத்தில் தீர்த்தவாரிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00