சபரிமலையில் நடை சாத்தப்பட்டதால் முடிவுக்‍கு வந்தது பெண்கள் வழிபாடு பரபரப்பு - அடுத்த மாதம் 4-ம் தேதி வரை கோயில் மூடப்பட்டிருக்‍கும் என அறிவிப்பு

Oct 23 2018 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் வழிபாடு செய்வதற்காக சென்ற மேலும் 6 பெண்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், கோயில் நடை வரும் 4-ம் தேதி வரை அடைக்‍கப்பட்டது.

கேரளாவில் அமைந்திருக்‍கும் புகழ்பெற்ற சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பெண்கள் வழிபாடு நடத்த முயன்றதால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரபரப்பும், பதற்றமும் நிலவியது. நேற்றும் 6 பெண்கள் இருமுடி சுமந்து வழிபாடு செய்ய முயன்றபோது, போராட்டக்‍காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தப் பரபரப்புக்‍கு மத்தியில் நேற்று கோயில் நடை சாத்தப்பட்டது. வரும் 4-ம் தேதிக்‍குப் பிறகே நடை திறக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டிருப்பதால், சபரிமலை, பம்பை, நிலக்‍கல் போன்ற இடங்களில் நிலவி வந்த பரபரப்பு தற்போது முடிவுக்‍கு வந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00