இராஜபாளையத்தில் ஐஸ்வர்யம் தரும் ரசமணி விநாயகர் செய்யும் நகைத்தொழிலாளி : பொதுமக்களிடையே வரவேற்பு

Sep 14 2018 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ரசமணி விநாயகர் செய்து நகைத்தொழிலாளி அசத்தியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் வசித்து வரும் நகைத்தொழிலாளி மோகன், தங்கம் வெள்ளி மற்றும் ஐம்பொன் உலோகங்களில் சிறிய வடிவிலான சாமி சிலைகள் செய்து வருகிறார். தற்போது தங்கம் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், குறைந்த விலையில் விநாயகர் சிலை உருவாக்க திட்டமிட்டு பாதரசத்தை உருக்கி ரச மணியாக சித்தர்கள் பயன்படுத்தி வந்ததை வைத்து, பாதரசத்த்தில் ரசமணி விநாயகர் வடிவமைக்க திட்டமிட்டார். பாதரசத்தில் சில மூலப்பொருள்கள் சேர்த்து அச்சில் வார்த்து ஐஸ்வர்யம் தரும் விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00