சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீசுவரர் ஆலய நிலத்தை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பு : பொதுமக்கள் குற்றச்சாட்டு

Sep 4 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீசுவரர் ஆலய நிலத்தை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள முனியப்பன் தெருவில் ஆதிபுரீசுவரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை இபிஸ் - ஓபிஸ் அணியைச் சேர்ந்த கவுன்சிலர் பாண்டியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து அறநிலையத்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00