மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி விழா : மயூரநாத சுவாமி ஆலயத்தில் திவாகரன் சுவாமி தரிசனம்
Nov 17 2017 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் இன்று கடைமுக தீர்த்தவாரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, மயூரநாத சுவாமி ஆலயத்தில் திவாகரன் சுவாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக திரு. திவாகரன் மயிலாடுதுறைக்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் மயூரநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நாகை வடக்கு மாவட்ட கழக அலுவலகத்திற்கு வந்த திரு.திவாகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.