திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சிவப்பு சாத்து விழாவில், ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்

Aug 19 2017 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டுக்‍கான விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 7ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி சிவப்பு மலர்களால் அலங்கரிக்‍கப்பட்ட தங்க சப்பரத்தில் திருவீதி உலா வரும் சிவப்பு சாத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00