ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

Apr 30 2017 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைணவ சமயத்தை தோற்றுவித்த ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் ஆலயத்தில், 7-ம் நாளான இன்று, பரிமளரெங்கநாதர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தூத்துக்குடி ராமானுஜர் சபை சார்பில், ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்துடன் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00