சேலத்தில் அட்சய திருதியை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு : சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

Apr 29 2017 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் அட்சய திருதியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் அட்சிய திரிதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகன் மற்றும் பெருமாள், சிவன், வினாயகர் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் சோடச உபச்சார பூஜை சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாரதனை நடத்தப்பட்டது. பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00