திருவண்ணாமலை மாவட்டம் காரணை கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்

May 27 2016 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்வு, கடந்த 9-ம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது. இந்நிலையில் 18-ம் நாளான இன்று நாடக கலைஞர்கள் பீமன், துரியோதனன் வேடம் அணிந்து, தத்ரூபமாக துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சியினை நடித்து காண்பித்தனர். இதனை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00