நாகையில், மழைமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்

May 1 2016 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையில், மழைமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த மழைமுத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் ஊர்வலமாக பால் காவடி எடுத்து வந்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00