நாகப்பட்டினத்தில் நெல்லுகடை மாரியம்மன் ஆலய ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது : ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்

May 1 2016 8:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுகடை மாரியம்மன் ஆலய ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற நெல்லுகடை மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மஹாதீபாரதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை பேராலயத்தின் வருடாந்திர தேர்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00