அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில், பெருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேர்பவனி : ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Feb 7 2016 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில், பெருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

அரியலூரில் சிறப்புவாய்ந்த தூய லூர்து அன்னை ஆலயப் பெருவிழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி வெகுசிறப்பாக நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், லூர்து அன்னை சொரூபம் வைக்கப்பட்டு பெருந்தேர் பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திரளானோர் பங்கேற்று கிறிஸ்தவப் பாடல்களைப்பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00