வானமாமலை ஸ்ரீராமானுஜ ஜீயர் சுவாமிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மடத்திற்கு வருகை
Oct 6 2015 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வானமாமலை ஸ்ரீராமானுஜ ஜீயர் சுவாமிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மடத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 15-ம் தேதி வரை அவர் இம்மடத்தில் தங்கவிருக்கிறார்.
பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியின் 631-ஆம் வருடத்திய திருநட்சத்திர உற்சவத்தையொட்டி, வானமாமலை ஸ்ரீராமானுஜ ஜீயர் சுவாமிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வானமாமலை மடத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை இங்கு தங்கியிருக்கும் ஜீயர் சுவாமிகள், வித்வஸ்சதஸ் மற்றும் காலட்சேப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.