கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு குகன் நாதீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி ஆயிரத்து 8 சங்காபிஷேகம் நடைபெற்றது
Oct 6 2015 7:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு குகன் நாதீஸ்வரர் கோவில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, முறைப்படி பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று, உலக நன்மை வேண்டியும், தோஷங்கள் நீங்கவும் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட ஆயிரத்து 8 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.