கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு குகன் நாதீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி ஆயிரத்து 8 சங்காபிஷேகம் நடைபெற்றது

Oct 6 2015 7:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு குகன் நாதீஸ்வரர் கோவில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, முறைப்படி பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று, உலக நன்மை வேண்டியும், தோஷங்கள் நீங்கவும் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட ஆயிரத்து 8 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00