சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தின் 43-வது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Aug 28 2015 6:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தின் 43-வது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவிருப்பதாகத் பங்குத்தந்தை அருட்திரு. B.K. பிரான்ஸிஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து, சிறப்பு கூட்டு பிரார்த்தனையும் நடைபெறவிருப்பதாக கூறினார். திருவிழாவின் அனைத்து நாட்களும் ஜெபமாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடைபெறும் எனவும் அருட்திரு. B.K. பிரான்ஸிஸ் தெரிவித்தார். அடுத்த மாதம் 7-ம் தேதி, அன்னை வேளாங்கண்ணியின் ஆடம்பர தேர் பவனி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00