பழனி அடிவாரம் திருஆவின்குடி திருக்கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திராளானோர் பங்கேற்பு
Jul 2 2015 7:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி அடிவாரம் திருஆவின்குடி திருக்கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திராளானோர் கலந்துகொண்டனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான அருள்மிகு பழனி முருகன் கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவின்குடி கோயிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்பட்டன.