தெலங்கானாவில் 3டி தொழில்நுட்ப பிரிண்டில் தயாராகும் உலகின் முதல் கோவில் : விநாயகருக்கு கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்கு லிங்க வடிவிலும், பார்வதிக்கு தாமரை வடிவிலும் கருவறைகள் கட்டப்பட உள்ளதாக பிரபல கட்டுமான நிறுவனம் தகவல்

Jun 2 2023 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்ப பிரிண்டில் உருவாகும் உலகின் முதல் கோவில் தெலுங்கானா மாநிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. சித்திபேட்டை மாவட்டம் புருகுபள்ளியில் உள்ள சார்விதா மெடோஸ் என்ற கேட்டட் கம்யூனிட்டி வில்லா குடியிருப்பில் 3 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் 3டி அமைப்பில் கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னணி கட்டுமான நிறுவனமான அப்சுஜா இன்ப்ரா டெக் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக இந்த 3 டி பிரிண்ட் கோயிலுக்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. விநாயகருக்கு கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்கு லிங்க வடிவிலும், பார்வதிக்கு தாமரை வடிவிலும் கருவறைகள் கட்டப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00