கள்ளக்குறிச்சி அருகே விமரிசையாக நடைபெற்ற புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்த் திருவிழா
May 31 2023 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு ஜெப மந்திரங்கள் வாசித்து, தேரை பிடித்து இழுத்து பிரார்த்தனை செய்தனர்.