தென்காசி அருகே உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருவிளக்கு பூஜை : 1,251 திருவிளக்குகளில் தீபம் ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு
May 31 2023 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம், மயிலப்பபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு சுமார் ஆயிரத்து 251 திருவிளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.