திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலில் முல்லைவனநாதர் - கற்பகரட்சாம்பிகை திருக்கல்யாண உற்சவம் : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
May 31 2023 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முல்லைவன நாதருக்கும் கற்பகரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பட்டு வஸ்திரங்களுடன் சுவாமியும் அம்பாளும் மணமேடையில் எழுந்தருள, திருக்கல்யாணம் நடந்தேறியது.