திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் பணி தொடக்கம்

Mar 28 2023 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் பணி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தங்க நகைகளை தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்க நகைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00