பழனி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Jan 28 2023 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக கந்தசஷ்டி விழா நிறைவின் போது மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறும் இந்த முறை குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00