பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி - மூலவர் சிலையை தரிசிக்க தற்போது இயலாததால் பக்தர்கள் வருகை குறைவு

Jan 24 2023 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான 2-ம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. மூலவர் நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்துசாத்தும் பணி நடைபெற்று வருவதால், கும்பாபிஷேகம் முடியும்வரை தரிசிக்க முடியாது. தொடர்ந்து, 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிசேகம் நடத்தப்பட்டு, மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை ஒட்டி தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும், நவபாசன முருகன் சிலையை தரிசிக்க இயலாததால் தற்போது பக்தர்கள் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00