சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம் : உலக நன்மை, மழை வேண்டி பக்தர்கள் வழிபாடு

Aug 14 2022 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை திருவல்லிக்‍கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகே ஸ்ரீபாதம்தாங்கிகள் கைங்கர்ய சபை சார்பில், நாலாயிர திவ்யப்பிரபந்த பாராயணம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்‍கோயில் அருகே உள்ள ஸ்ரீயதுகிரி யதிராஜ ஜீயர் மடத்தில், நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணம் இன்று நாள் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ தென்னாச்சார்ய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாதம்தாங்கிகள் கைங்கர்ய சபை சார்பில் இந்த நிகழ்வு இன்று காலை தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது. உலக நன்மைக்‍காகவும், மழை வேண்டியும் நடைபெறும் இந்த பாராயண நிகழ்ச்சியில், ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00