திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : அதிகாலையிலேயே கடலிலும், நாழி கிணற்றிலும் ஏராளமானோர் புனித நீராடினர்

Aug 14 2022 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலையிலேயே அங்குள்ள கடலிலும், நாழி கிணற்றிலும் ஏராளமானோர் புனித நீராடினர்.

முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில், தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் முருகனை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக கடல் பகுதி மற்றும் கோவில் வளாகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00