சங்கரன்கோவிலில் பிரசித்திபெற்ற சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா
Aug 11 2022 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆடித்தபசு திருவிழா, கடந்த ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.