திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : ராஜகோபுர உச்சியில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டு யாகசாலை பூஜை

Jul 5 2022 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், ராஜகோபுர உச்சியில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில், 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நாளை காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தின் உச்சியில், நான்கே முக்கால் அடி உயரம், 60 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்ட 7 செம்பு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கின. லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00