திருப்பதி ஏழுமலையான் கோவில் : ஒரே நாளில் உண்டியல் காணிக்கை நாலரை கோடி ரூபாய் வசூல்

Jul 4 2022 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை நாலரை கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர். இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும், சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் மேற்கொண்டதாகவும், உண்டியல் காணிக்கையாக ஒரேநாளில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் வசூலானதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00