திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Jul 2 2022 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம், முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்‍கோயிலில் வரும் 6-ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, காவிரியின் தென்கரையிலிருந்து ஆயிரக்கனக்காண பக்தர்கள் திருமஞ்சன தீா்த்தத்தை மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வந்து அம்மனுக்‍கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00