திருவள்ளூரில் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா : கருட சேவை - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

May 8 2022 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில், சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக பெருமாள், கருட வாகனத்தில் பக்‍தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, கோயிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் வீர ராகவப் பெருமாள் எழுந்தருளி பக்‍தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00