திண்டுக்கல்: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி
Oct 18 2021 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, மகாலட்சுமி தாயார் திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மக்கள இசைக்கருவிகள் முழங்க, பக்தர்கள் பரவசத்துடன் இதில் கலந்து கொண்டனர்.