வண்ணமய மின்னொளியில் ஒளிரும் கங்கை கொண்டசோழபுரம் கோயில்
Oct 17 2021 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூரில் பிரசித்திபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மின்னொளியில் ஒளிர்கிறது. மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பில், சிறப்பு ஒளி அமைப்பு, ஆலயம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரிதும் கவர்ந்துள்ளது.