புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Oct 16 2021 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளியோடு, முகக்கவசம் அணிந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வழிபாடு செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.