கோவை: காரமடை ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம்
Oct 16 2021 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி 5 வது சனிக்கிழமையை முன்னிட்டு காரமடை அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கோயில்களில் நேரடி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.