ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை திறக்‍கப்படுகிறது சபரிமலை கோயில் நடை - தரிசனத்திற்கு வரும் மக்‍களுக்‍கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

Oct 16 2021 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்‍கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்‍தர்களுக்‍கு கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் 21-ம் தேதி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆனால் தரிசனத்திற்கு வரும் பக்‍தர்களுக்‍கு கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இனையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00