திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் குறைவான அளவிலேயே பக்தர்கள் வருகை
Oct 15 2021 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டபோதும், குறைவான அளவிலான பக்தர்களே வந்ததால் கோவில் வளாகம், கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.