திருப்பதி ஏழுமலையான் கோவில் 8-வது நாள் பிரம்மோற்சவ விழா -- உற்சவ மூர்த்திகளின் சர்வ பூபால வாகன சேவை

Oct 14 2021 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-வது நாளான இன்று காலை உற்சவ மூர்த்திகளின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பிரம்மோற்சவம், கோவில் வளாத்திலேயே நடைபெறும் நிலையில், விழாவின் 8-ம் நாளான இன்று காலை பூபால வாகன சேவை நடைபெற்றது. அப்போது சர்வ அலங்காரத்துடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பிரம்மோற்சவத்தின் நிறைவு வாகன சேவையாக உற்சவர் மலையப்ப சுவாமியின் குதிரை வாகன சேவை நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00