கொல்கத்தாவில் தசரா பண்டிகையையொட்டி புர்ஜ் காலிபா பந்தல் அலங்காரம்
Oct 13 2021 7:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவில் தசரா பண்டிகையை ஒட்டி புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது. கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தசரா பண்டிகையை ஒட்டி ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர்.