திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4வது நாள் விழா : சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்ப சுவாமி

Oct 11 2021 8:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான ​நேற்று மாலை, உற்சவ மூர்த்திகளின் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி சேவை சாதித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 7ஆம் தேதி தொடங்கி, கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று காலை, உற்சவர்களின் கற்பக விருட்ச வாகன சேவை நடைபெற்றது. இரவு சர்வ பூபால வாகன சேவையும் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில், ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிர்வாக அதிகாரி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00