பழனி கோவிலில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த அன்னதான திட்டம் - பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Sep 20 2021 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அன்னதான திட்டம் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு மறைந்த மாண்புமிகு அம்மா அவர்களால் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம், கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பழனி கோவிலில் அன்னதான திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, சுவாமி தரிசனம் முடித்து வந்த பக்தர்களுக்கு வாழை இலையில் அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்னதான திட்டம் மீண்டும் அமலுக்கு வந்ததால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00